saminathan

Exclusive Content

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி

திமுக  ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...

“அருந்ததியர் உள்ஒதுக்கீடு தீர்ப்பு – சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி”- கே.பாலகிருஷ்ணன்

அருந்ததியர் உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது...

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டி – இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.2024 பாரீஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப்...

இலங்கைக் கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

இலங்கைக் கடற்படை ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதி, ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு...

இமாச்சலில் மேக வெடிப்பால் கனமழை… ஆற்றில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 3 பேர் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா, குலு, மண்டி...

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி – காலிறுதிக்கு தகுதிபெற்ற இந்திய அணி

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி லிக் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த இந்திய அணி, புள்ளிகள் அடிப்படையில் காலிறுதிக்கு தகுதிபெற்றது.பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி லிக் குருப் பி பிரிவில்...

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2.20 லட்சம் கனஅடி நீர் திறப்பு!

கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பின....