saminathan

Exclusive Content

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள...

லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து –  11 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட...

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....

மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...

ஊழல் சக்திக்கு மச்சம் போட்டு தூய சக்கியாக மாற்றிட்டீங்களே – உதயநிதி தாக்கு

அதிமுகவை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை தவெக-வில்...

கோவில் நிதியில் கார் பார்க்கிங் ஏன்? – சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி?

"கழிவறை வசதியே இல்லாத கோவிலுக்கு ரூ.10 கோடி மதிப்பில் மல்டி லெவல்...

“அருந்ததியர் உள்ஒதுக்கீடு தீர்ப்பு – சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி”- கே.பாலகிருஷ்ணன்

அருந்ததியர் உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது...

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டி – இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.2024 பாரீஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப்...

இலங்கைக் கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

இலங்கைக் கடற்படை ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதி, ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு...

இமாச்சலில் மேக வெடிப்பால் கனமழை… ஆற்றில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 3 பேர் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா, குலு, மண்டி...

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி – காலிறுதிக்கு தகுதிபெற்ற இந்திய அணி

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி லிக் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த இந்திய அணி, புள்ளிகள் அடிப்படையில் காலிறுதிக்கு தகுதிபெற்றது.பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி லிக் குருப் பி பிரிவில்...

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2.20 லட்சம் கனஅடி நீர் திறப்பு!

கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பின....