Tag: தமிழ்நாடு

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி: மேலும் இருவர் கைது – மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது.​தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக அந்த...

மீண்டும் கரூர் மண்ணில் கால் பதித்தார் முதல்வர் விஜய் – மதியழகனை கண்டதும் நெகிழ்ச்சி!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது பதவிக்காலத்தில் முதல்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து...

“விசிக – காங்கிரஸ் உறவு வலுவாக உள்ளது; எங்கள் குரலே முதலமைச்சரின் குரல்!” – கூட்டுக் கூட்டத்தில் திருமாவளவன் பேட்டி

​மறைமுக பாஜக ஆட்சியை எதிர்க்கவே கூட்டணி; காவிரிக்காக முதலமைச்சர் அமைதியாகச் செயல்படுகிறார் என விளக்கம்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் இன்று...

41 பேர் பலியான கரூர் துயரம் ‘காமெடியா’? யூடியூபர் பயாஸ் உசைன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவத்தைச் சர்ச்சைக்குரிய மற்றும் இழிவுபடுத்தும் வகையில் நகைச்சுவையாகப் பேசியதாக, பிரபல யூடியூபர் பயாஸ் உசைன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் தரப்பில் அதிரடி...

“அரசு நெய்யில் ‘ஸ்வீட்’ செய்யாதீங்க!” – விஜய்யின் பழைய டயலாக்கை வைத்தே அட்டாக் செய்த டாக்டர் கிருஷ்ணசாமி!

​கரூர் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்.​"அரசு நெய்யில் 'ஸ்வீட்' செய்யக் கூடாது" என்று முதலமைச்சர் விஜய்யின் பழைய தேர்தல் பிரச்சார...

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைவதில் மீண்டும் சிக்கல்! மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!

உலக அளவில் மிக அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூரில், சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், அண்டை மாநிலமான கர்நாடக அரசும்...