Tag: தமிழ்நாடு
தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை விளக்கம்
கடலூர் காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.இன்று காலை 7.45 மணி அளவில் மாணவர்களை ஏற்றி வந்த...
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கை இடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் அறிவித்துள்ளாா்.அரசு...
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? அமைச்சர் அன்பில் மகேஷ் உரை
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? தமிழ் நமது அடையாளம், ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு. வாய்ப்புக்காக நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளாா்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா...
12 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் ஓட்டும் திமுகவிற்கே! தங்கம் பேட்டி…
புதுக்கோட்டையில் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநில தலைவர் தங்கம் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில், முதல்வா் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளாா் எனவும் தமிழ்நாட்டில் 12 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினரின்...
ரிதன்யாவிற்கு கொடுக்கபட்ட சீர்வரிசைகள்….இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி!
அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவிற்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் வால்வோ கார் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த...
தகைசால் தமிழர் விருது பெரும் கே.எம்.காதர் மொகிதீனுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்...