Tag: தமிழ்நாடு
இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இன்றும் 35 துணைவேந்தர்கர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாடு...
திராவிடர் விடுதலைக் கழகத்தின் இந்தப் போராட்டம் மகத்தான வெற்றி ! – விடுதலை இராசேந்திரன்
காஞ்சி சங்கராச்சாரி விஜயந்திரனை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என திராவிடர் விடுதலைக் கழக, பொதுச் செயலாளர் ,விடுதலை இராசேந்திரன் கூறியுள்ளாா்.பெங்களூரில் நடந்த பிராமணர் மாநாட்டில்...
வலுக்கட்டாய கடன் வசூல் – தமிழ்நாட்டில் புதிய சட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இன்று புதிய மசோதா ஒன்றினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.மேலும்,...
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்ட தமிழக ஆளுநருக்கு அதிகாரம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பி உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி...
கத்தோலிக்கச் திருச்சபையினை வழிநடத்தி முன்னெடுத்தவர் திருத்தந்தை போப் – முதல்வர்
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல் நலக்குறைவு காரணமாக வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்...
ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாணை பெற்றது தமிழ்நாடு தான்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததன் மூலம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டிற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது என, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதி மொழிக்...