Tag: தமிழ்நாடு

திராவிடத்தை பழித்து பேசியவர் ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம்…சீமானை சாடிய சுப.வீரபாண்டியன்…

திராவிடத்தை பழித்து பேசியவர் (சீமான்) ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம் ஆகி விட்டார் அது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.திமுக சென்னை கிழக்கு...

3,548 கோடி ரூபாயை வழங்காமல் தழிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு – வில்சன் குற்றச்சாட்டு

சமக்கர சிக்‌ஷா திட்ட நிதியான 3,548 கோடி ரூபாயை வழங்காமல் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது என திமுக உறுப்பினர் வல்சன் குற்றம்சாட்டியுள்ளாா்.மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய சமக்கர சிக்‌ஷா திட்ட...

ரயில் பராமரிப்பு பணி: எழும்பூர்–தூத்துக்குடி ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள்

ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், எழும்பூர்–தூத்துக்குடி ரயில் சேவையில் சில தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் டிசம்பர் 20 முதல் 23வரை அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில்...

திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது – தமிழக அரசு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ளது தீபத் தூண் அல்ல சர்வே தூண்தான். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று...

திராவிடக் கொள்கையை செயல்படுத்தியதில் கலைஞர் சாம்பியன் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

கலைஞருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மக்களவையில் பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன்...

தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் – முதல்வர்

பெண்களின் உயர்வும், சமூக முன்னேற்றமும் குறித்த பாரதியாரின் உயர்ந்த கனவுகளை நினைவுகூர்ந்து, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடுகிறது.மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...