Tag: தமிழ் நாடு

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி – எ.வ.வேலு காட்டம்

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக இருந்த போது சின்னம்மா, சின்னம்மா என்று கூறியவர் அப்பா, அம்மாவை மறக்காதீர்கள் என இப்படி கூறலாமா? என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி...

ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன் ? – டிடிவி தினகரன் ஆவேசம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தி முடிப்பதில் அவசரம் காட்டுவது ஏன் ? – புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாராகும் வகையில் தேர்வைத் தள்ளிவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர...

பிரபல நாளிதழிலில் வெளியான செய்தி எதிரொலி!! விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!

கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் பூதாங்கல் என்ற சித்தேரியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை விரைந்து வெளியேற்றிய அதிகாாிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் பூதாங்கல் என்ற சித்தேரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த...

தமிழகத்திற்கு 29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 29 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்...

தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜக! தேர்தல் ஆணையம் துணை போவதா? – கே.என்.நேரு

SIR என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும்; வெல்லும்! பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பறிப்பதே SIR-ன் நோக்கம்! தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா?...

கரூர் துயரச் சம்பவத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபல நடிகை….

கரூா் சம்பவம் தொடர்பாக இன்று நடிகை அம்பிகா தனது ஆறுதலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பின்போது,...