Tag: தமிழ் நாடு

அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த வடமாநில மாணவியின் சாதனை…

பீகார் மாநில மாணவி ஜியாகுமாரி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளியில் பயின்று தமிழில் 93 மதிப்பெண் பெற்று மொத்தம் 467 மதிப்பெற்று அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.பீகார் மாநிலத்தை சேர்ந்த...

வட மாவட்டங்களுக்கு கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது? – அன்புமணி கேள்வி

10, 11ஆம் பொதுத்தேர்வு முடிவுகளிலும், வட மாவட்டங்களே கடைசி இடம். கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை … சென்னை வானிலை ஆய்வு மையம்…

தமிழ்நாட்டில் மே16 முதல் 20 வரை 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்...

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனா்.தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனா். இதில் 4,335,119 மாணவியர்களும்,...

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான மழை… உற்சாகத்தில் மக்கள்…

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால் உற்சாகத்தில் மக்கள்.தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மேலூர், தல்லாகுளம், அண்ணா நிலையம், அண்ணா...

இடஒதுக்கீட்டுக்கான திட்டம் முடங்கும் அபாயம்… அரசு பதிலளிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார்...