Tag: தமிழ் நாடு

தொகுதி மறுவரையறை – ரகசியம் காப்பது ஏன்? – முதல்வர்

தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும் என முதல்வா்...

குன்னூர் : ‘உங்கள் வாக்கு, உங்கள் உரிமை’ விழிப்புணர்வு பேரணி துவக்கம்

குன்னூரில் தேர்தல் விழிப்புணர்வு ‘பிங்க்’பிரச்சார பேரணியை கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர் துவக்கி வைத்தார்.​குன்னூர் : இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலையொட்டி வாக்காளர்கள் அனைவரும் தவறாமல்...

மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை

மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...

தொழில் உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி – இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம்

திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2024- 2025-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு...

பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள...

அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் – கமலஹாசன் எம்.பி

சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது என...