Tag: தமிழ் நாடு

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக உயர்ந்துள்ளது.அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லாரிகளில் காய்கறிகள்...

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்

பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.தமிழகத்தை உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த...

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை

வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். முதலமைச்சர்...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. தமிழகத்தில்...

சாத்தான்குளம் வழக்கு: மேல்முறையீடு செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை – நீதிபதிகள் கருத்து

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், காவலர்கள் ஒன்பது பேரும், மேல்முறையீடு மனு தாக்கல் செய்து வழக்கறிஞரை வைத்து வாதாடினாலும் சரி நீங்களே வாதிட்டாலும் சரி எங்களுக்கு பிரச்சனை ஒன்றும் என நீதிபதிகள்...

சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம் தேதி மக்கள் தோற்கடிப்பார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, “10 ஆண்டுகாலம் தாங்கள்...