Tag: தமிழ் நாடு

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா? – நயினாா் நாகேந்திரன் ஆவேசம்

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலியாகியுள்ளாா் என நயினாா் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளாா்.இது குறித்து பாஜக மாநிலத்தலைவா் நயினாா் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தென்காசி மாவட்டம்...

தோழமை தொடர்வோம்… களத்தினில் வெல்வோம் – முதல்வர்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இது குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது,...

கமல் செய்தது தியாகம் அல்ல; கடமை – திருமாவளவன் பாராட்டு

" நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை என தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி...

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு நள்ளிரவில் திடீரென  உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ராகுல் காந்தி,...

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும் பெற்றதில் பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? என கழக துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி கூறியுள்ளாா்.இது குறித்து அமைச்சா் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள...