Tag: தமிழ் நாடு

அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் – மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து

மகாவீர் ஜெயந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை  கூறியுள்ளாா்.இது குறித்து  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச...

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம்...

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...

பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி குறைப்பு வரவேற்கத்தக்கது – டி.டி.வி.தினகரன்

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் குறைப்பு, பொருளாதாரத்தையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திடமான முடிவு வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது...

“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான நடிகை ரஞ்சனா நாச்சியார், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது சமூக வலைத்தள விங் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில்...

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவாரா? – நயினார் நாகேந்திரன் அதிரடி பதில்

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில்,...