Tag: தமிழ் நாடு

வருவாய்த்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக...

தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! – திமுக தொண்டா்களுக்கு முதல்வர் கடிதம்

தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்!  என திமுக தொண்டா்களுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.தமிழ்நாடு  முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,...

வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக அரசு வேடிக்கை பார்ப்பதா? என அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள...

அன்பில் மகேஷ் குடும்பத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு இதோடு முடிவதில்லை – முதல்வர்

அமைச்சர்  அன்பில் மகேஷ் சகோதிரியின் மகள் ஓவியா - மணமகன் மனோஜ் ஆகியோரின் திருமணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில்  நடத்தி வைத்தாா்.அமைச்சர்  அன்பில் மகேஷ் சகோதிரியின் மகள் ஓவியா - மணமகன்...

உமர் காலித் – ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது – ஜவாஹிருல்லா கருத்து

உமர் காலித் - ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது தமிழ்நாட்டிலும் போராடுவார்கள் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யும் வரை இந்த கையெழுத்து இயக்கம் தொடர...

அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் – அன்புமணி

தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று வாழ்ந்த அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...