Tag: தமிழ் நாடு

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் அரசு உறுதி செய்ய வேண்டும் – டி.டி.வி.தினகரன்

ஐந்து மாதங்களாகப் பணி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொள்ளவதோடு, வாழ வழியின்றி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்...

முதல்வர் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6...

“பொருநை ஆற்றங்கரை நாகரிகம்” துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர்கள் நேரில் ஆய்வு…

நெல்மணியின் மூலம் காலக் கணக்கீடு பற்றியும், பொருநை நாகரிகத்தினை பற்றியும் தொல்லியல் வரலாற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின்...

ரோடு ஷோ… ஜனவரி 5க்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக்கோரிய மனுக்கள் மீதான  வழக்கில் இன்று  தீர்ப்பு வெளியாகி உள்ளன.கரூர் மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...

நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதல்வர் இரங்கல்…

புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான S.R.G.ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து...

மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு பலிக்காது – துணை முதல்வர்

மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்...