Tag: தமிழ் நாடு
விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? – அன்புமணி கேள்வி
திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...
அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது – வைகோ கருத்து
இலங்கை தமிழ் அகதிகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் திருப்பி அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பது ஏற்கத்தக்கது அல்ல. திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார்.மேலும்,...
4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! போலீசார் தீவிர விசாரணை…
ஏற்காடு எக்ஸ்பிரஸில் பயணம் செய்த 4 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு காயங்கள். சிறுமியுடன் பயணித்த நபர்களுடன் ரயில்வே போலீசார் விசாரணை.நேற்றிரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும்...
அரசு வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
நீதிபதி குரியன் குழு ஆய்வு இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...
ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புதல்: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு!
அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய். ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சங்கம் அமைக்க போராட்டம் நடத்தியதால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள 25...
கலைஞரின் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி…
கலைஞரின் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை ரூ.6 கோடியே 23 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.கலைஞரின் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை...