Tag: தமிழ் நாடு

நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதல்வர் இரங்கல்…

புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான S.R.G.ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து...

மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு பலிக்காது – துணை முதல்வர்

மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்...

சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான பிரச்சனை – அன்புமணி ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்; கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர், முதலமைச்சரை நேரில் சந்தித்தது, சட்டமன்ற...

ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு – வைகோ கண்டனம்

மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது மோடி அரசு என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, “நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக, மதிமுக, பொதுவுடமைக்...

குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பொதுமக்களை விடுவிக்க வேண்டும் – டி.டி.வி.தினகரன்

திருப்பூர் அருகே குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு, விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தைத் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் என டி.டி.வி.தினகரன்...

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் – ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம் – கி.வீரமணி அறிக்கை

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!  ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம்! மாநில அரசுகளின் வரி வருவாயைக் குறைத்துவிட்டு, நிதிச் சுமையை ஏற்றுவதா?...