Tag: அண்ணி
சொத்து பிரச்னையில் கொடூரம்: கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணி – போலீஸ் வலைவீச்சு!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறில் கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அண்ணியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (66). இவருக்கும் இவரது...
