Tag: அந்தப் பதவியில்
“தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனது உரையை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆளுநரை கண்டித்து தனது எக்ஸ்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...