Tag: அம்பத்தூர் போலீசார்
பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடத்திவந்த 500 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது
பெங்களூரில் இருந்து சென்னைக்கு விநியோகம் செய்வதற்காக 500 கிலோ குட்காவை கடத்திவந்த நபரை அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.சென்னை செங்குன்றம் கரிகாலசோழன் 5வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்கிற பாடி கண்ணன் (51)....
சாலையின் ஓரமாக நிற்க சொன்னவரை கடுமையாக தாக்கிய அன்னை வயலட் கல்லூரி மாணவர்கள்
சாலையின் ஓரமாக நிற்க சொன்னவரை கடுமையாக தாக்கிய அன்னை வயலட் கல்லூரி மாணவர்கள்..
அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை தாக்கும் சிசிடிவி...