Tag: அலட்சியத்தால்

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நேர்ந்த பேரவலம்!

சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் கசிந்து 17 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் பேரவலம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு நவ்ஃபலின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க...

ஓராண்டு கால அலட்சியத்தால், கல்வி நிதியை கோட்டைவிட்ட தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி :ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு - மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி! அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஒருங்கிணைந்த...