Tag: ஆணவக் கொலைகள்

ஆணவக்கொலைக்கு பின்னாடி சாதிப் புனிதம் இல்ல… ‘சொத்துரிமை வெறி’! முகமூடியைக் கிழித்த வழக்கறிஞர் மார்க்சியா!

நவீன இந்தியாவை நோக்கி நாம் பெருமிதத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்றாலும், நமது சமூகத்தின் வேர்களை அரித்துத் தின்று கொண்டிருக்கும் சாதி எனும் ஆணிவேர் இன்றும் விகாரமாகப் பற்களைக் இளித்துக் கொண்டுதான் இருக்கிறது. இது...