Tag: இடிமின்னல்

பருவமழை பேரிடர் எச்சரிக்கை! மின்கம்பங்களை தொடக்கூடாது, இடியின்போது மரத்தடியில் நிற்கக்கூடாது – தீயணைப்பு துறை விழிப்புணர்வு!

பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளம், இடி-மின்னல் உள்ளிட்ட பேரிடர்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கும்மிடிப்பூண்டி அரசு...