Tag: உயர்கல்வித்துறை
ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா…புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…
தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...
யூஜிசி விவகாரத்தை திசை திருப்ப பெரியாரை கையில் எடுத்த சீமான்… தோழர் மருதையன் விளாசல்
யூஜிசி மூலமாக உயர்கல்வியை மொத்தமாக கையில் எடுத்துக்கொள்ள பாஜக முயற்சிப்பதாகவும், அதனை திசை திருப்பவே சீமான் பெரியார் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் தொடர் அவதூறுகள் குறித்து...
மாணவிகள் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்க… அமைச்சர் கோவி. செழியன் அறிவுறுத்தல்!
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள சமூக...
