Tag: உயர் நீதிமன்ற உத்தரவு

காப்பீடு மோசடி வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வுக் குழு: உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

"போலி விபத்து வழக்குகளால் காப்பீட்டு நிறுவனங்கள் பாதிப்பு; குழு அமைப்பதற்கான நிதியை அரசு வழங்க வேண்டும்" – நீதிபதிகள் ஆணை. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் காப்பீடு மோசடி வழக்குகளைத் தீர விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும்...

உயர் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காத நில அளவையர்! திண்டுக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியினர் திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு

​சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், கடந்த 7 மாதங்களாகப் பட்டா வழங்காமல் இழுத்தடித்த நில அளவையரைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தம்பதியினர் கையில் பதாகைகளுடன்...