Tag: எடப்பாடி பழனிசாமி
வாயால் வடை சுட்ட ஸ்டாலின்- ரூ.6,000 கோடி எங்கே?: எடப்பாடி பழனிசாமி
வாயால் வடை சுட்ட ஸ்டாலின்- ரூ.6,000 கோடி எங்கே?: எடப்பாடி பழனிசாமிமு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி ஏற்கனவே துபாய்க்கு குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...
ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி
ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி
ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் குறித்து திமுக் ஆட்சி மீது ஆளுநரிடம் புகாரளிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையில்...
“மது விலையை உயர்த்தியவர் ஈபிஎஸ்”- புகழேந்தி
"மது விலையை உயர்த்தியவர் ஈபிஎஸ்"- புகழேந்தி
பணம் உள்ளவர்கள் டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி குடிக்கிறார்கள், பணம் இல்லாதவர்கள் கள்ளச்சாராயம் அருந்துகிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.சேலம் எடப்பாடி பழனிசாமியில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி,...
மே 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி
மே 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி
கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம்...
ஈபிஎஸ் போராட்டம் நடத்தினால் இணையத் தயார்- திருமாவளவன்
ஈபிஎஸ் போராட்டம் நடத்தினால் இணையத் தயார்- திருமாவளவன்மதுவிலக்குக்கு ஆதரவாக ஈபிஎஸ் போராடினால் நாங்களும் இணைந்து போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “மதுவிலக்கை...
13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் அவர் மேலும், கள்ளச்சாராய...
