Tag: எடப்பாடி பழனிசாமி

ஜோசப் விஜய் பாஜக உடன் சேர்வாரா? முதல்வர் பதவி – அமித்ஷா கணக்கு? அய்யநாதன் நேர்காணல்!

விஜய், ஒரு போதும் என்டிஏ கூட்டணியில் சேர மாட்டார் என்றும், அப்படி சேர்ந்தால் சிறுபான்மை சமுதாய வாக்குகள் அவருக்கு கிடைக்காது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.த.வெ.க. கூட்டணி திட்டங்கள் தொடர்பாக மூத்த...

பாதிக்கப்பட்டவர்கள் சென்னை வருகை! விஜய்க்கு ஆலோசனை சொன்ன அந்த நபர்! மில்டன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய், சென்னைக்கு அழைத்து வந்து சந்திப்பது அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.கரூரில் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் தனியார்...

தமிழ்நாட்டிற்கு பேராபத்து SIR! வசமாக சிக்கிய எடப்பாடி, விஜய்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக ஆட்சிக்கு வந்தால், தவெக அழிந்துவிடும் என்று சொல்வது அபத்தம். 2006ல் தொடங்கப்பட்ட தேமுதிக இன்றும் வலிமையாக இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப்...

விஜயின் மாமல்லபுரம் பிளான்! எப்.ஐ.ஆரில் விழுந்த அடி! பின்னணி உடைக்கும் அய்யநாதன்!

சிபிஐ விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றால் கரூர் சம்பவத்திற்கு விஜய் மற்றும் அவருடன் இருப்பவர்களே பொறுப்பாக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்துக்கு அழைத்து விஜய்...

விஜய் ஏன் கரூர் போகல? பனையூர் வரும் 41 குடும்பங்கள்! த.வெ.க-வுக்கு ஏங்கும் எடப்பாடி!

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்திப்பது விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர்...

கரூர் மரணம் : களமிறங்கிய சிபிஐ! கதிகலங்கும் விஜய்! செந்தில்வேல் நேர்காணல்!

கரூர் மரணங்கள் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் எப்.ஐ.ஆர் என்பது, தமிழக காவல்துறை பதிவு செய்த பழைய எப்.ஐ.ஆர். தான் என்றும், புதிதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றும் பத்திரிக்கையாளர் செந்தில்வேல் விளக்கம்...