Tag: எடப்பாடி பழனிசாமி
மதர்சன் நிறுவன ஒப்பந்தத்தில் மர்மம்: “சென்னையில் கிளை உள்ளபோது லண்டனில் ஒப்பந்தம் போடப்பட்டதன் நோக்கம் என்ன?” எடப்பாடி பழனிசாமி கேள்வி…
மதுரையில் இன்று (செப்டம்பர் 17, 2026) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் மற்றும்...
“மின்வெட்டே இல்லைன்னா, எதற்காக வெளிச்சந்தையில் வாங்கணும்?” – எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கேள்வி!
தமிழ்நாட்டில் மின்வெட்டே கிடையாது என்று அரசு தரப்பில் கூறிவிட்டு, மறுபுறம் மின் பற்றாக்குறை நிலவுவதாகவும் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள முரண்பட்ட தகவலைச் சுட்டிக்காட்டி, அதிமுக...
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்: மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை!
திராவிட இயக்கத்தின் முன்னோடியும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அண்ணா சிலைக்கு...
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி! “2 தொகுதிகளிலும் நிச்சயம் வெல்வோம்” – எடப்பாடி பழனிசாமி அதிரடி
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் தொடர்பாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.2...
“மிட்டாய் கொடுத்து அழைத்துச் சென்றது போல அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுத்தனர்” – தவெக மீது இபிஎஸ் கடும் விமர்சனம்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தவெக தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டதன் காரணமாகவே இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.திருச்சியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்லத்...
இரட்டை இலைக்கு எடப்பாடியின் ஈகோவே எமன்! சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியுமா?
அம்மா கோபி
மூத்த பத்திரிகையாளர்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு காட்டிக்கொண்டாலும்,...
