Tag: எடப்பாடி பழனிசாமி

பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி

பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “விருத்தாசலத்தில் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி யார் என்று நேற்று...

ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு அதிமுக வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் , பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை...

அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து 10 நாட்களுக்குள் முடிவு- தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து 10 நாட்களுக்குள் முடிவு- தேர்தல் ஆணையம் அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதிமுக பொதுச்செயலாளராக...

கொரோனா பரவல்: ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம்

கொரோனா பரவல்: ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.தீர்மானத்தின்மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு...

அதிமுக பொதுக்குழு வழக்கு- நாளை மறுநாள் விசாரணை

அதிமுக பொதுக்குழு வழக்கு- நாளை மறுநாள் விசாரணை அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கை நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு...

எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்ற கோரி அதிமுக அமளி

எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்ற கோரி அதிமுக அமளி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். ஒற்றை...