Tag: எடப்பாடி பழனிசாமி

பறிக்கப்பட்ட பதவி! பாலுவுக்கா இந்த நிலைமை? அஸ்திவாரத்தையே அசைத்த ராமதாஸ்!

பாமகவில் இருந்து வழக்கறிஞர் பாலுவை நீக்கப்பட்டிருப்பதன் மூலம் ராமதாஸ் - அன்புணி இடையிலான மோதல் இன்னும் தொடர்வது உறுதியாகி உள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பாமகவில் இருந்து வழக்கறிஞர் பாலு...

அமித்ஷாவின் பேராசையால் உடையும் என்.டி.ஏ கூட்டணி? உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்துவதாலோ, தனிப்பட்ட தலைவர்களை விமர்சிப்பதாலோ வாக்குகளை பெற முடியாது. இது மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு புரியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.2026ல் அதிமுக - பாஜக...

அமித்ஷா முருகன் அரசியல்! நீங்கள் இந்துக்களின் பாதுகாவலரா? எஸ்.பி.லட்சுமணன் ஆவேசம்!

பாஜக நடத்திய வேல் யாத்திரையால் அந்த கட்சிக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்றும், அதேபோல் முருகர் மாநாட்டால் அவர்களுக்கு ஒருத்தர் கூட வாக்களிக்க மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெறும்...

கூட்டணி ஆட்சி! ஆப்பை இறக்கிய அமித்ஷா! ரணஜன்னி கண்ட எடப்பாடி!

அண்ணாமலையை தமிழக தேர்தல் பொறுப்பாளராக கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழக வருகையின் போது அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புறக்கணித்ததன் பின்னணி...

மண்ணை கவ்வும் மதுரை பிளான்! அமித்ஷா விட்ட டோஸ்! அண்ணாமலை பிளான் க்ளோஸ்!

மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து ஏமாற்றி பெற்றி பெற்றதை போன்று, தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளை பாஜக செய்து வருவதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரை பாஜக கூட்டத்தில் திமுக மீது...

50 சீட்டு – கட்சிக்குள் வேட்டு! எடப்பாடி வாயே திறக்கலயே ஏன்? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று அறிவித்துள்ளதால், வரும் டிசம்பருக்குள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று சொல்வது சாத்தியமில்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி...