Tag: கணவரின்

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.திருவள்ளூா் மாவட்டம், ஆவடி, கன்னியம்மன் நகரை சோ்ந்தவா் ராஜேஷ்குமாா்(39), இவருக்கு மகேஸ்வரி (20) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா்....

மரணப் படுக்கையில் மனைவியின் சந்தேகம்… நெகிழ வைத்த கணவரின் பதில்…

மரணப் படுக்கையில் மனைவியின் சந்தேகத்தை  தீர்த்துவைத்த கணவரின் நெகிழவைத்த கதை. படியுங்கள் இது உங்களுக்கும் பிடிக்கும். பல நூறு ஆண்டுகளுக்கு முன். ஒரு புலவரின் மனைவி இறக்கும் தருவாயில் தன் கணவனை அருகே அழைத்தாளாம்....