Tag: காவிரி டெல்டா

வேளாண் வரவு-செலவுத் திட்டக் கருத்துக்கேட்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 மானியம் வழங்கத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு சார்பில் தயாரித்து வரும் வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான (Agri Budget) கருத்துக்கேட்புக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பங்கேற்ற அதன் மாநிலப்...

டெல்டாவில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி!

காவிரி டெல்டா ஆற்றுப் படுகைகளில் முடங்கிக் கிடந்த மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும்...