Tag: காவிரி டெல்டா

டெல்டாவில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி!

காவிரி டெல்டா ஆற்றுப் படுகைகளில் முடங்கிக் கிடந்த மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும்...