Tag: கிராம மக்கள் போராட்டம்

கடலூரில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் அரசு பேருந்துகளைச் சிறைபிடித்து திடீர் போராட்டம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து குடிநீர் வழங்கப்படாததால், பொதுமக்கள் குடிநீரின்றி அவதிக்குள்ளாகி வந்தனர்.அரசுப் பேருந்துகள் சிறைபிடிப்பு...