Tag: சாணி பவுடர்
ஈரோட்டில் பரபரப்பு – பள்ளி காலை உணவில் சாணி பவுடர் கலக்கத் தூண்டிய நபர் கைது:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலப்பதற்குத் தூண்டிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தின் பின்னணி
சத்தியமங்கலம்...
