Tag: சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் மீட்பு

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 பேர் மீட்பு… ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளனர்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.உத்தரகர்ண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற...