Tag: சிமெண்ட் துகள்கள்

இடிந்து விழும் தொகுப்பு வீடுகள்: சிமெண்ட் துகள்களை ‘சீர்வரிசை’ போல் தட்டில் ஏந்தி வந்து இருளர் இன மக்கள் நூதன முற்றுகைப் போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருளர் இன மக்களுக்காகக் கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் ஆறே ஆண்டுகளில் பாலம் பாலமாக விரிசலடைந்து இடிந்து விழும்...