Tag: செல்லூர் ராஜூ

தயாளு அம்மாள், கனிமொழிக்காக பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்காக பதறுவது ஏன்?- செல்லூர் ராஜூ

தயாளு அம்மாள், கனிமொழிக்காக பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்காக பதறுவது ஏன்?- செல்லூர் ராஜூ தயாளு அம்மாளையும், கனிமொழியையும் சிபிஐ விசாரிக்கும் போது கூட இவ்வளவு பதறாத திமுக, செந்தில் பாலாஜிக்காக பதறிக்கொண்டு ஓடுவது ஏன்?...

அண்ணாமலையை பார்த்து அதிமுக பயந்துவிட்டதா? செல்லூர் ராஜூ பதில்

அண்ணாமலையை பார்த்து அதிமுக பயந்துவிட்டதா? செல்லூர் ராஜூ பதில்டி.ஐ.ஜி தற்கொலை செய்து கொண்டிருக்கிறது உண்மையிலேயே மன வேதனையை ஏற்படுத்துகிறது. சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரை...

பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது- செல்லூர் ராஜூ

பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது- செல்லூர் ராஜூ மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே துவரிமான் கிராமத்தில் நடைபெற்ற சமுதாயக்கூட அடிக்கல்நாட்டு விழாவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம்...

ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்- செல்லூர் ராஜூ

ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்- செல்லூர் ராஜூஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர்...

ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது- செல்லூர் ராஜூ

ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது- செல்லூர் ராஜூ மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி வலையங்குளம் கருப்பசாமி கோயில் மைதானத்தில் நடைபெற்றுவரும் தூய்மை...

மத்திய அரசு மீது கைவைத்த யாரும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை- ஆர்.பி. உதயகுமார்

மத்திய அரசு மீது கைவைத்த யாரும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை- ஆர்.பி. உதயகுமார் மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் யாரும், நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என ஆர்.பி. உதயகுமார் கருத்து...