Tag: செவிலியர்கள்
கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த செவிலியர்கள்…
தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் கடந்த 18.12.25 முதல் 24.12.25 வரை ஏழு நாட்கள் நடந்த தொடர் போராட்டங்களையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு அரசுக்கு செவிலியர்கள் சங்க...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு செவிலியர்கள் சங்கம் கோரிக்கை
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயம் பரிந்துரை படி செவிலியர்கள் அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என செவிலியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.சென்னை எழும்பூரில் செவிலியர்கள் சங்கத்தினர்...
சென்னையில் 3-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
சென்னையில் 3-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணி நியமனம் வழங்க வலியுறுத்தி 600 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரத...
