Tag: தமிழ் நாடு வீட்டுவசதி வாரியம்
வீட்டுவசதி வாரியத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு, மீண்டும் நிலம் ஒப்படைப்பு… பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீட்டுவசதி திட்டத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு, மீண்டும் அந்த நிலங்ளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்தார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின்...
ஆவடியில் பாஜக மாநில தலைவர் நிவாரண பொருட்கள் வழங்கும் போது தள்ளுமுள்ளு !
ஆவடியில் இன்று (டிச.06) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக்ஜாம் புயலினால் பதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கினார்.நிவாரண உதவிப் பொருட்களை வாங்க குவிந்த பெண்கள் 1000-கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு...