Tag: தமிழ் நாடு

ஃபெஞ்சால் புயலினால் பாதித்த மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி, நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படவுள்ளது.தமிழ்நாடு...

5,8ம் வகுப்பு ஆல் பாஸ் முறை ரத்து …தமிழக பள்ளிகளுக்கு பொருந்தாது! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் ALL PASS தொடரும்... என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல் பாஸ் முறை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இது தமிழ்நாட்டு...

நான்கு மாத கர்ப்பிணி பெண் தற்கொலை – போலீஸ் விசாரனை

தூத்துக்குடியில் திருமணம் ஆன 8 மாதங்களில் நான்கு மாத கருவை கலைக்க சொல்லி கணவன் மற்றும் மாமியார் அடித்து கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து...

BEML நிறுவனத்திடம் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டாம் கட்டத்திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் ஐந்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று ரயில் பெட்டிகளைக் கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு...

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்  – அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்.ஒரு மணி நேரத்துக்கு மேலாக ட்ரெயின் வழியில் இருப்பதால் பயணிகள் அவதி தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள்...

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரம் – இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி,டான்ஜெட்கோ பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!கடந்த...