Tag: தமிழ் நாடு
மீனவர்கள் கைது… அத்துமீறும் இலங்கை: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச வேண்டும். இலங்கை மீது இந்தியா தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்,...
நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் ……. முதல்வருக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குரு மகள்..!
விழுப்புரத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு 5.70 கோடி மதிப்பில் மணிமண்டபம் திறந்து வைத்த தமிழக முதல்வர்க்கு நன்றி தெரிவித்து காடுவெட்டி குரு மகள் குரு விருதாம்பிகை வன்னியர் சங்கம் என்று ஒட்டிய...
அனைவரையும் ஈர்க்கும் மழை காடுகள்….. கோவையில் மலர் கண்காட்சி … !
பள்ளி குழந்தைகள் உட்பட பலர் மலர் கண்காட்சி குழந்தைகளை ஈர்க்கும் விலங்குகள், சரவஸ்வதி, பறவைகள் உள்ளிட்ட மலர் சிலைகள். மலர் செடிகளை வீட்டில் வளர்க்க தூண்டுவதாக தெரிவிக்கும் பார்வையாளர்கள். மலர் கண்காட்சியில் கூடுதல்...
குரூஸ் மலை பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் படுகாயம்
பந்தலூர் அருகே குரூஸ் மலை பகுதியில் காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த இருவரையும் வருவாய் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனச்சரகம் இன்கோ நகர் பகுதியை சேர்ந்த...
பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள்…… சட்டங்களை கடுமையாக்க டி. டி. வி. தினகரன் வலியுறுத்தள்
கோவை – திருப்பதி ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் – சர்வ சாதாரணமாகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை...
போராட்டத்திற்கு தயாராகும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் : ஆயத்த மாநாடு
பணி நிரந்தரம், ஓய்வூதியம், வாரிசுகளுக்கு அரசு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால்...
