Tag: தமிழ் நாடு
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல்...
கருப்பு சட்டை அணிந்த அதிமுக உறுப்பினர்களால் சலசலப்பு!
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து உள்ளனர்.மதுரை மாநகராட்சியின் 41வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ள மாமன்ற கூட்டத்தில் ஆணையாளர்...
ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான நடிவடிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றாதது ஏன்? – திருமாளவன் ஆவேசம்
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதிஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி...
காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்க திராவிட மாடல் அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர், மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு என பா ம க தலைவர் மருத்துவர்...
போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்!
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் சுமார் 40...
படிங்க.. நல்லா படிங்க.. படிப்பு மட்டும் தான் நம்மக் கூட வரும்… கல்வி தொலைகாட்சி மூலம் ஜோதிடருக்கு நல்ல காலம்…
தமிழ்நாடு அரசாங்கத்தின் கல்வி தொலைக்காட்சி உதவியுடன் கல்வி பயின்று, 10, 11, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற "ஜோதிடருக்கு பிறந்தது நல்ல காலம்.கோவை காந்திமாநகர் பகுதியை சார்ந்த பார்த்தீபன் படிப்பின் மீது...