Tag: தமிழ் நாடு

பொள்ளாச்சியில் குடியிருப்பிற்குள் புகுந்த சிறுத்தை… வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு…

பொள்ளாச்சி அருகே குடியிருப்பு மற்றும் விவசாய தோட்ட பகுதியில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்பிச்சி புதூர் மேட்டுப்பதி...

“ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது கனவு“ – தடகள வீராங்கனை எட்வினா ஜேசன்

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தனது கனவு என்றும் பதக்கம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தடகள வீராங்கனை எட்வினா ஜேசன் தெரிவித்தார்.பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர்...

தினமும் போலி வெடிகுண்டு மிரட்டலால் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது – செல்வப்பெருந்தகை

சமீபகாலமாக தினமும் பல்வேறு இடங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரவிவருவது சமூகத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை, அரசு வீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஆசிய இளையோர் கபடி போட்டியில் சாதனை படைத்த கண்ணகி நகர், கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளாா்.இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்...

சுமார் 3500 மீ உயரத்தில் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை…

கரூர் அருகே சுமார் 3500 மீ உயரம் உள்ள ரெங்கமலையில் நண்பர்களுடன் ஏறி அருள்மிகு மல்லீஸ்வரரை பாஜக தேசிய பொதுகுழு உறுப்பினர் அண்ணாமலை தரிசனம் செய்தாா்.கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில், கரூர் -...

பணி நியமன ஆணை வழங்குவதில் முறைகேடு உரிய விசாரணை மேற்கொள்ள டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்…

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளதாக, தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என...