Tag: தமிழ் நாடு

பெண்ணையாறு விவகாரம்… ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

தமிழ்நாடு கர்நாடகா இடையான பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்...

கோவை: 30 பண்டல்கள் வேட்டி சேலைகள் பறிமுதல்

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25...

தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – டி.டி.வி.தினகரன்

தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அமமுக பொதுச்...

செய்தியாளர் மீது குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா? -டி.டி.வி.தினகரன் ஆவேசம்

சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா?, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து, அமமுக பொதுச்...

தமிழ்நாடு அரசுக்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி…

சிறந்த இசையமைப்பாளா் விருது வழங்கிய தமிழக அரசுக்கு ஏ.ஆா்.ரகுமான் நன்றி தெரிவித்துள்ளாா்.2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர், நடிகை விருதுகள் தனுஷ், சூர்​யா, கார்த்​தி, விஜய்​சேதுப​தி,...

மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவைப் போற்றுவோம் – முதல்வர்

மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு...