Tag: தமிழ் நாடு

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் – ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம் – கி.வீரமணி அறிக்கை

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!  ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம்! மாநில அரசுகளின் வரி வருவாயைக் குறைத்துவிட்டு, நிதிச் சுமையை ஏற்றுவதா?...

மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் பாஜக… மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்திய நீதித்துறை – முதல்வர்

நேஷனல் ஹெரால்டு வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து மத்திய பாஜக அரசு மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது என முதல்வா் கூறியுள்ளாா்.இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...

ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை – ஐகோர்டில் அரசு விளக்கம்

ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கெனவே...

100 நாள் வேலைத் திட்டம்…11 ஆண்டுகளாக சீர் குலைக்கும் முயற்சியில் பாஜக – செல்வப் பெருந்தகை

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 11 ஆண்டுகளாக சீர் குலைக்க நினைக்கும் பாஜகவின் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை மறுநாள் மக்கள் பெருந்திரள் போராட்டம் சென்னையில்...

மோடி அரசின் சர்வாதிகார போக்கை முறியடிக்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி, தலைதூக்கும் ஒன்றிய அரசின் சர்வாதிகாரம் என வேல்முருகன் கூறியுள்ளாா்.இது குறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள...

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் – தனிவிமானம் மூலம் சொந்த ஊா் திரும்பினர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்ட 13 மீனவர்கள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வரவழைக்கப்பட்டு, மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டனா்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து...