Tag: தமிழ் நாடு
காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்க திராவிட மாடல் அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர், மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு என பா ம க தலைவர் மருத்துவர்...
போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்!
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் சுமார் 40...
படிங்க.. நல்லா படிங்க.. படிப்பு மட்டும் தான் நம்மக் கூட வரும்… கல்வி தொலைகாட்சி மூலம் ஜோதிடருக்கு நல்ல காலம்…
தமிழ்நாடு அரசாங்கத்தின் கல்வி தொலைக்காட்சி உதவியுடன் கல்வி பயின்று, 10, 11, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற "ஜோதிடருக்கு பிறந்தது நல்ல காலம்.கோவை காந்திமாநகர் பகுதியை சார்ந்த பார்த்தீபன் படிப்பின் மீது...
நகர நாகரீகம் இருந்ததற்கு கீழடி நாகரிகம் ஒரு சான்று-திமுக
தமிழ்நாட்டில் நகர நாகரீகம் இருந்ததற்கு கீழடி நாகரிகம் ஒரு சான்றாக வெளிவந்தது. கீழடி நாகரீகம் தொடர்பான வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது.தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து,...
பொது மக்களை காத்திட களத்தில் இறங்கிய M L A ! கலெக்டரிடம் மனு!
கூடலூர் பகுதியில் வன விலங்கு தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திட வேண்டும் என கூடலூர் அதிமுக எம் எல் ஏ பொன்ஜெயசீலன் தலைமையில் கூடலூர் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனா்.கூடலூர்,...
இராகுல் காந்தி உணா்ந்த தவறை முதல்வர் உணர்வது எப்போது? – அன்புமணி கேள்வி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...