spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை: 30 பண்டல்கள் வேட்டி சேலைகள் பறிமுதல்

கோவை: 30 பண்டல்கள் வேட்டி சேலைகள் பறிமுதல்

-

- Advertisement -

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கோவை: 30 பண்டல்கள் வேட்டி சேலைகள் பறிமுதல்கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுர் கிரி, வேட்டி, சேலையை விற்பனைக்காக கொண்டு வந்த சந்தோஷ், அதனை வாங்கிய சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளனர். விலையில்லா வேட்டி, சேலைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

யுஜிசி புதிய விதிமுறைகள்! ஒடுக்கப்படும் பிராமண மாணவர்கள்? அதிரடியாய் தடை செய்த உச்சநீதிமன்றம்! பிரின்ஸ் கஜேந்திரபாபு நேர்காணல்!

MUST READ