Tag: தமிழ் நாடு

காவலர்களுக்கு வார விடுப்பு – முதல்வருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முதல்வரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார...

சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலி

சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலியாகியுள்ளனா். இது போன்ற தொடரும் விபத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி எம்.புதுப்பட்டி...

சாலை விதிமீறலில் ஈடுபட்ட 38.5 லட்சம் பேர் மீது விதிமீறல் வழக்கு – போக்குவரத்து காவல்துறை

2024 ஆம் ஆண்டை காட்டிலும் 2025 ஆம் ஆண்டு 15 சதவிகிதம் சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சாலை விதிமீறலில் ஈடுபட்ட 38.5 லட்சம் பேர் மீது போக்குவரத்து விதிமீறல்...

கல்விதான் நமக்கான ஆயுதம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

இந்தியாவின் எந்த மூலைக்கு நீங்கள் பணியாற்ற சென்றாலும், சமத்துவம் - சமூகநீதி - வாய்மை - நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடவேண்டும் என்று யுபிஎஸ் தேர்வில்...

தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம்! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

என்.எல்.சி.யால் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானால் அந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி...

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல் – ஓ.பன்னீர்செல்வம்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். “கஸ்தூரி ரங்கனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அறிவியலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஓபிஎஸ்...