Tag: தமிழ் நாடு

சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் கவுன்சிலிங் முடிந்தபிறகு மருத்துவ சீட்கள் காலியாக இருந்தால் சிறப்பு 'நீட்' கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி லக்னோ மருத்துவக்...

தந்தையின் அன்பளிப்பு, இடிக்க மனம் இல்லாமல் அப்படியே உயர்த்திய மகன்

பரமக்குடியில் விவசாயி ஒருவர் தந்தை அன்பளிப்பாக வழங்கிய வீட்டை இடிக்க மனம் இல்லாமல் ஜாக்கிகளை பயன்படுத்தி நான்கு அடிகள் உயர்த்தி நிறுத்தியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் பகுதியை சேர்ந்தவர் செய்யது அபுதாஹிர். இவர் பரமக்குடி...

நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு – வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்

நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு போட்டி... காளைகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள்...ஏறித்தழுவி வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்..குறித்தான செய்தி தொகுப்பு..தமிழ்நாட்டை பெறுத்தவரை தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி...

“வலிக்காமல் வலியுறுத்த” கூட  மனமில்லாமல் அமைதி – அமைச்சர் ரகுபதி

அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட  மனமில்லாமல் அமைதி. அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி - அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில்...

காதல் தம்பதியினா் பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த உறவினர்கள். பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி ஆட்சியர் சார் அலுவலகத்தில் தம்பதியினர் தஞ்சம்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சுமன், 21...

தனியார் விடுதியில் விபச்சாரம் நடத்திவந்த நான்கு  பேர் – கைது

வேலூர் சத்துவாச்சரி மண்டல அலுவலகம் எதிரே உள்ள தனியார் விடுதியில் சட்ட விரோதமாக விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நான்கு பேர் கைதுவேலூர்...