Tag: தமிழ் நாடு
வேங்கைவயல் வழக்கு – நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட நீரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் யாரும் பருகவில்லை என்பது...
யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி – கண்டன ஆர்ப்பாட்டம்
யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், ஒன்றிய...
கடனை வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்களை தாக்கிய கிராம மக்களால் பரபரப்பு
சேலம் மாவட்டம் மேச்சேரி அதிமுக ஜே பேரவை செயலாளர் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து நிதி நிறுவன ஊழியர்களை உருட்டு கட்டையால் தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில்...
திருக்குறள் வாழ்வியல் கோட்பாடுகள் – மாணவர்களுக்கான இருநாள் மாநாடு
திருக்குறன் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து இரண்டு நாட்கள் நடைபெறும் 2- ஆவது “திருக்குறள் மாணவர் மாநாட்டினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில்...
‘என் இனிய பொன் நிலவே’ பாடலின் பதிப்புரிமை சரேகமாவுக்கு – டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
மூடுபனி படத்தின் பாடலான என் இனிய பொன் நிலாவே பாடலின் பதிப்புரைமையை சரேகமா இந்தியா லிமிடெட் நிறுவனம் சொந்தமானது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பிரபல தமிழ் பாடலான ‘என் இனிய பொன்...
சிலை கடத்தல் வழக்கில் கூடுதல் விவரம் வழங்க தமிழக அரசுக்கு அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புள் திருடப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்துள்ளது.தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு...
