Tag: தமிழ் நாடு
ஆட்டோ ஓட்டும் கூலித் தொழிலாளிக்கு எமனாக வந்த கிரெடிட் கார்டு
மாங்காட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்திய வாலிபர் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை. நடுத்தர மக்கள் கிரெடிட் கார்ட் வாங்க வேண்டாம். வீடியோவில் எனது தற்கொலைக்கு கிரெடிட் கார்டு வங்கிகள் தான் காரணம் என...
திண்டுக்கல்லில் தொழிலதிபர்களை குறிவைக்கும் வருமான வரித்துறை
ஒட்டன்சத்திரம் பகுதியில் பிரபல தொழிலதிபர்களின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை- 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் குழந்தைவேல் மற்றும் முருகன் ஆகிய சகோதரர்களுக்கு...
ஆளுநர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் –காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கைது
அம்பேத்கரை பாஜகவும் ஆர் எஸ் எஸ்சும் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லாமல் இருக்கிறார் எனவும், அதானி மீது அந்திய நாடுகள் நடவடிக்கை எடுக்கும்...
ஈரோடு : கிழக்கு தொகுதி குறித்து அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழ்நாடு சட்டபேரவை செயலகத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தை இன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனுப்பி வைத்தாா். சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு...
தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது – இந்து என்.ராம் பகிரங்க குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை , அதன் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது என்று இந்து என்.ராம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளாா்.அகில இந்திய கணக்கு தணிக்கை துறை அலுவலர்கள் சங்கத்தின் 50வது மாநில மாநாடு சென்னை வேப்பேரியில்...
முன்னால் அமைச்சா் விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...
