Tag: தமிழ் நாடு

வட்டிக்கு மேல் வட்டி இளைஞரின் உயிரை பறித்த தனியார் வங்கி  – பெற்றோர் கதறல்

மானாமதுரை டிச 18 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை என்ற கிராமத்தில் தனியார் வங்கியின் கெடுபிடியால் 19 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே...

சென்னை வந்த அதானி ரகசியமாக யாரை சந்தித்தாா் ?  அறப்போர் இயக்கம் ஜன-5ல் ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜனவரி -5ல் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி...

திருவள்ளூரில் புதிய கோச்சிங் டெர்மினல் அமைக்க – எம்.பி சசிகாந்த் செந்தில் கடிதம்

திருவள்ளூரில் நெட்வொர்க்குகளின் நெரிசலைக் குறைக்க புதிய  கோச்சிங் டெர்மினல் அமைக்க  வேண்டி எம்.பி சசிகாந்த் செந்தில் ரயில்வே துறைக்கு கடிதம்.திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஒன்றிய இரயில்வே  இணை அமைச்சர்  சோமன்னாவை...

சாத்தூர் அருகே  பட்டாசு ஆலையில் வெடி விபத்து- கட்டிடம் மொத்தமாக காலி

இன்று மதியம் உணவு இடைவெளிக்கு பின்னர் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தனர்.திர்பாராத விதமாக பட்டாசு உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள மூன்று அறைகள்...

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் – மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் மரக்காணம் பகுதியில் , 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.வங்கக் கடலில் தற்பொழுது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கி உள்ளது.இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில்...

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி ஆப்பில் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது – அமைச்சர் துரை முருகன்

செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் தாமு அன்பரசன் ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர். தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி...