Tag: தமிழ் நாடு

‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’-  அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்

‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். பாலாற்றில் கழிவு நீர் கலந்து விடப்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இழப்பீடு...

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை  – தமிழக அரசு அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் குற்ற...

கருங்குழி – பூஞ்சேரி இடையே புதிய சாலை திட்டம் – தமிழ்நாடு அரசு

சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்  கருங்குழி – பூஞ்சேரி இடையில் உள்ள 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.சென்னை – திண்டிவனம்...

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி வர பாஜக அரசே காரணம் – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி உள்ளதென முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் விமர்சனத்திற்கு, பின்னடைவுக்கான காரணமே ஒன்றிய பாஜக அரசுதான் என்றும் முடிந்தால், ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு முன்னேற்றம் ஏற்பட தமிழிசை...

சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு

சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை இழப்பு ஏற்படும் என மக்கள் கவலையுடன் தெரிவித்தனா்....

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செரியன் மறைவு – தலைவர்கள் புகழஞ்சலி

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகப் புகழ்பெற்ற மருத்துவர் செரியன் மறைவையொட்டி பட்டுக்கோட்டையில் மனிதநேய நண்பர்கள் குழுவினர் இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி...