Tag: தமிழ் நாடு
வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன்
வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென வவியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மாபெரும் பேரணி ஒன்றை மே 31 ஆம் தேதி நடத்துவதென கூட்டத்தில் தீர்மானம் நறைவேற்றப்பட்டது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான...
பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த கேள்வியை அட்டென்ட் செய்திருந்தால் போனஸ் மார்க் – தேர்வுத்துறை அறிவிப்பு
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில் குளறுபடி. மாணவர்கள் அந்த கேள்வியை அட்டென்ட் செய்திருந்தால் போனஸாக ஓரு மதிப்பெண் வழங்க உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின்...
போலி ரூ.500 நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி? – மத்திய அரசு அறிவுறுத்தல்
நிதியமைச்சகம் போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் புழக்கத்தில் உள்ள, போலி ரூ.500 நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என மத்திய அரசு அறிவுரை வழங்கி...
ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆளுநர்– செல்வப்பெருந்தகை கண்டனம்!
ஆர்.என். ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என மாநில தலைவர் செல்வபெருந்தகை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.மேலும் தனது...
ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 16 நாள்வேலை போதாது: ஊரக வேலைத் திட்ட பணிநாள்களை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு...
ஆளுநர்கள், குடியரசு தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது – நீதிபதி செல்லமேஸ்வர்!
ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும்,மாநிலங்களவை...
