Tag: தமிழ் நாடு

திருவள்ளூர்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை

திருவள்ளூர் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரகுபதி இவருக்கு லாவண்யா என்பவரிடம்...

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை – உதகை மண்டல போக்குவரத்து கழகம்

நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர கூடாது என உதகை மண்டல...

18% GST வரிவிதிப்பை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவிப்பு

வியாபர தளங்களின் வாடகை மீதான  18% விழுக்காடு GST வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் டிசம்பர் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்  தமிழ்நாடு வணிகர்...

கொடுத்த கடனை கேட்க வந்தவரிடம் நாயை ஏவிய பெண் !

கொடுத்த கடனை கேட்க சென்றவரை நாயை விட்டு கடிக்கவைத்த சம்பவம் நடந்திருப்பது நிதி நிறுவன ஊழியர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.கோவை வெள்ளலூர் பகுதி மகா கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன ஊழியர்....

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு – அமைச்சர் ராஜேந்திரன்

சேலம் அரசு மருத்துவமனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அனைத்து மருந்துகளும் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரன் தகவல்சேலம், நாமக்கல், தர்மபுரி,...

பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை திருடிய நபா்களை- போலீசார் தேடி வருகின்றனா்

அழகு(வயது 42). இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி  வருகிறார்.தன்னுடைய பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை தனது பெற்றோர் வீட்டில் வைத்துள்ளாா். பெற்றோர் வீட்டை...