Tag: தமிழ் நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறு – கணவன் கொலை : மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஓசூர் அருகே,கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை...

உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் – பொது மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள், கடைகளை தாக்குவது, விவசாய...

பரிசல் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

ஏரியூர் பேருந்து நிலையத்தின் அருகே பரிசல் கட்டணம் உயர்வை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த...

பெருமையின் அடையாளமான அரசுப் பள்ளிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அரசின் திட்டம் மக்களிடம்  சென்றடைந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அரசு பள்ளிகளில்  மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில், அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளமாக...

சுவற்றில் ஏறி தேங்காய் பறிக்க முயன்ற நபர் : மின்வயரை மிதித்ததால்

தேங்காய் பறிக்கும்போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த நபர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்/53 வயது நிரம்பிய இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை...

640 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி : பவன் கல்யாண் அதிர்ச்சி – அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ஆப்பிரிக்கா நாட்டிற்கு 640 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கப்பல் தடுத்து நிறுத்தம். துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆய்வு மேற்கொண்டு கடத்தலுக்கு துணை...