Tag: தமிழ் நாடு
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 2 சட்ட மசோதாக்கல் நிறைவேற்றம்
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர்...
வர்த்தகர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் வர்த்தகர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.மதுரையை மைய்யமாக கொண்டு...
ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள்- விசாரணை நிலை குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,...
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ அரசுப்பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வம்காட்டும் வடமாநில குழந்தைகள்!
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின்...
மீட்டெடுப்போம் நமது கல்வி உரிமையை… நிலைநாட்டுவோம் மாநில சுயாட்சியை! – கோவி.செழியன்
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் வழியில் கேரள அரசும் UGC வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்! உயர்கல்வித்துறை அமைச்சர்...
மதுரை அருகே பட்டியலின சிறுவன் சித்தரவதை! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!! – பெ. சண்முகம்
மதுரை அருகே சிறிய மோதலில் பட்டியலின சிறுவனை சாதிய வன்மத்துடன் சித்தரவதை செய்ததை சிபிஐ(எம்) வன்மையான கண்டிக்கின்றது எனவும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
