Tag: தமிழ் நாடு
அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு – அமைச்சர் கேகே எஸ்எஸ்ஆர் ராமசந்திரன்
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகே எஸ்எஸ்ஆர் ராமசந்திரன் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்...
ஆரோக்கியமான சமுதாயம் உருவாக பொதுமக்களே நேரடியாக களத்தில் இறங்கி தட்டி கேட்கவேண்டும்
சமீப காலங்களாக தமிழகத்தில் கஞ்சா, மது போதையில் இளைஞர்கள் தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது. மதுபோதையில் ரயில், பஸ்சில் செல்லும் பயணிகளிடம் தகாராறு செய்வது, என குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றது காவல் துறையும்...
‘தி ரைஸ்- எழுமின்’ – 14 வது மாநாடு 2025 ஜனவரி மாதம் நடைபெறுகிறது
உலக தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர் நாகர்கோவிலில் செய்தியாளா் சந்திப்பில். 'தி ரைஸ்- எழுமின்' அமைப்பு சார்பில் உலக தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்களின் 14 வது ...
வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு 30 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம்
வங்கியிடம் பெற்ற ரூபாய் 52 லட்சம் கடனையும் வட்டியையும் செலுத்திய பின்னர் வாடிக்கையாளருக்கு அசல் ஆவணங்களை வழங்காமல் ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கியுள்ள வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு வங்கி...
கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.கூட்டுறவு சங்கப் பணியாளர்களில் பெரும்பான்மையினருக்கு அவர்களின் சொந்த ஊர்கள் மற்றும் வசிப்பிடத்திலிருந்து 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணியிடம்...
மதுரையில் துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது
மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட மெகா கோலப்போட்டியில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி...
