Tag: தமிழ் நாடு

வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை – அமைச்சர் பொன்முடி

குடியிருப்பு பகுதிகளில் காட்டுபன்றிகள் வந்தால் கிலோ மீட்டர் கணக்கில் எடுத்துகொள்ளாமல் சுடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் விஜய் வாய்க்கு வந்ததை எதையாவது பேசிக்கொண்டிருப்பார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில்...

காவிரி பாசன மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை – மருத்துவர் இராமதாசு

காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை: நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்!  என மருத்துவர் இராமதாசு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை...

ஏலம் விடுவதில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகே மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்த வேண்டியும் மாற்றுத்திறனாளிக்காக முக்கிய...

ஜெகபர் அலி  இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

ஜெபகர் அலி அவர்களின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்  தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளாா்.அது குறித்து...

எது திராவிடம்?எது ஆரியம்?  திமுக சட்டத்துறை மாநாட்டில் ஆ.ராசாவின் எம்.பியின் விளக்கம்

எது திராவிடம்?எது ஆரியம்?  திமுக சட்டத்துறை மாநாட்டில் ஆ.ராசாவின் எம்.பியின் விளக்கம் அளித்துள்ளாா். அறிவியல் பேசினால் திராவிடம்,மூடநம்பிக்கை பேசினால் ஆரியம் திராவிடம் என்பது சமூக நீதிக்கானது மட்டும் அல்ல என்பதை புரிந்து கொள்ள...

திருவள்ளூரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்,  அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை...