Tag: தமிழ் நாடு
கணவரின் குடும்பம் தன்னை பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாக – பெண் புகாா்
கணவரின் குடும்பம் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாகவும் காவல்துறையனர் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பெண் ஒருவர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் செஜா கேத்தரின் இவருக்கும்...
தங்கம் வென்று சென்னை திரும்பும் தங்கமகள் காசிமாவிற்கு மேளதாளங்களோடு உற்சாக வரவேற்பு
அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் போர்டு உலக சாம்பியன் போட்டியில் சென்னை புது வண்ணாரப்பேட்டை செர்பியன் நகரை சேர்ந்த 17 வயதான காசிமா மகளிர் தனிப்பிரிவு ,இரட்டையர் பிரிவு ,குழுப் பிரிவு என மூன்று...
ஆசிரியரல்லாத பணியிடங்கள் மட்டுமே தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு – டாக்டா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படுமென அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் உதவி பேராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் பணியிடங்களுக்கு விளம்பரம்...
தொழில்நுட்ப உயர்கல்வியை கேலிக்கூத்தாக்கக் கூடாது! – அன்புமணி இராமதாஸ்
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தொழில்நுட்ப உயர்கல்வியை கேலிக்கூத்தாக்கக் கூடாது! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில்...
முருங்கைக்காய் வரத்து குறைவால் – கிலோ 200 ரூபாயை எட்டியது
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் விளைச்சல் குறைவு காரணமாக சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைவாக உள்ளது. வரத்து குறைவு காரணமாக ஒரு வாரமாக விலை உயர்ந்து...
தொழிலக பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது – அமைச்சர் சி.வி கணேசன்
இந்தியாவில் அதிக பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் மாநிலம் தமிழ்நாடு என தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில்...
