Tag: தமிழ் நாடு

நடிகை கஸ்தூரி வழக்கறிஞர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி -குற்றச்சாட்டு

வழக்கறிஞர் பிரபாகரன் தனது வழக்கறிஞர் எனக்கூறி பேட்டி அளித்து வருவதாக குற்றச்சாட்டு. நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து தனது  வழக்கறிஞருக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல சினிமா நடிகை கஸ்தூரி அண்மையில்...

முதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய – அமைச்சா் கோவி.செழியன்

மறைந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி உதவியை அவரது தயாரிடம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினர்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று...

ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர் – போராட்டம்

ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற ஒன்றிய...

ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 60 சவரன் தங்க நகை , பணம் திருட்டு

வேலூரில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் (BDO) வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 60 சவரன் தங்க நகை கொள்ளை பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், வேலூர்...

வரலாற்றை காப்பாற்ற சிந்து சமவெளி ஆய்வு அவசியம் – அமர்நாத் ராமகிருஷ்ணன்

சிந்துச் சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது இதில் தொல்லியல் இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணன், வி.ஐ.டி பல்கலைக்கழகம் விசுவநாதன் உள்ளிட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். வரலாற்றை காப்பாற்ற வேண்டும்...

வலையில் சிக்கிய கடல் பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா

அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் நடுக்கடலில்  மீனவர்கள் வலையில் சிக்கிய சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு இன்று தமிழக...