Tag: தமிழ் நாடு

டிஜிடல் சர்வே முறையில் வேளாண் மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும் – எம் ஆர் கே பன்னீர்செல்வம்

டிஜிடல் சர்வே முறையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் அவர்களுக்கு வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும்; இதில் தவறு ஏதும் இல்லை- வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.கடலூர் மாவட்டத்திற்கு...

எலி மருந்தால் உயிர் இழந்த குழந்தைகள் – உடல் கூறாய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது

கடந்த 14 ஆம் தேதி குன்றத்தூரை சேர்ந்த கிரிதரன் அவரது வீட்டில் எலித் தொல்லை காரணமாக பெஸ்ட் கன்ட்றோல் மூலம் வீட்டில் எலி மருத்து வைத்துள்ளார். எலி மருந்து நெடியில் சிக்கி கிரிதரன்...

நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டார். நடிகை கஸ்தூரிக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி...

இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், கட்டண நிர்ணயக் குழுவுக்கும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும் , கட்டண நிர்ணயக் குழுவும் இரண்டு வாரங்களில் மனு குறித்து பதிலளிக்கும்படி  சென்னை...

சிறை கைதிகளை காணொளி மூலம் நிறுத்த நடவடிக்கை

சிறைவாசிகளை நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தாமல் காவல்நீட்டிப்பு செய்யவும், வழக்கு விசாரணையை மேற்கொள்ளவும் காணொளி காட்சியமைப்பு வசதி  19 சிறைகள் மற்றும் சிறை துறை தலைமையகம் ஆகிய 160  இடங்களில் காணொளி காட்சியமைப்பு வசதியை...

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.

பர்கூர்  வனப்பகுதியில் நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.பர்கூர் மலையில், எலச்சிபாளையம் மலைகிராமத்தை சேர்ந்த மாதையன் மனைவி சின்னமாதி(20) என்பவருக்கு நள்ளிரவில் 2.30 மணி அளவில்...