Tag: தமிழ் நாடு

வந்தே பாரத் ரயிலில் இன்று காலை வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டு கிடப்பதாக புகார்.

நெல்லையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த சொகுசு ரயிலில் பயண கட்டணமும் அதிகம் அதே நேரத்தில் உணவுக்காக வசூலிக்கப்படும் தொகையும் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள்...

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் – விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம்

நாளை திருவண்ணாமலையில் பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து திருவண்ணாமலை க்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்புநாளை வெள்ளிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் பாதையை...

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம் – வழக்கை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம் புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் எனபவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நவம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைப்பு.சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில்...

எல்லாமே தயார்; இனி மழைதான் வரவேண்டும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

வெள்ள மீட்புப் பணிக்காக தமிழக அரசோடு சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 22 ஆயிரம் பேரும் தன்னார்வலர்கள் 18,500 பேரும் 103 படகுகளும் தயாராக இருக்கும் நிலையில், இனி மழை தான் வர வேண்டும்...

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மகளை அந்த தொழிலுக்கு அனுப்பிய தாய்

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் , ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகளை அந்த தொழிலுக்கு அனுப்பி உள்ளார்.கருமத்தம்பட்டி அருகே முதல் கணவனுக்கு பிறந்த மகளை ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தி...

அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய...