Tag: தமிழ் நாடு
புதுச்சேரியில் செல்போனை சர்வீஸ் செய்ய கொடுத்த பெண்ணின் அந்தரங்க படங்கள் திருட்டு
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கொல்கத்தா இளம் பெண்ணுக்கு தனது பழுதான செல்லை சர்வீஸ் செய்ய, கடையில் கொடுத்த போது காதலனுடன் பெண் இருந்த 250 அந்தரங்க படங்களை திருடிய செல்போன் கடைக்காரர்...! சரி செய்த...
HMPV வைரஸ் குறித்து அச்சம்மில்லை – மா.சுப்பிரமணியன்
HMPV வைரஸ் குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.HMPV வைரஸ் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்
நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மை வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தல்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர்...
நீதித் துறையில் சமூகநீதிக்கு எதிரான போக்கை எதிர்த்து அறவழி ஆர்ப்பாட்டம்! – கி.வீரமணி
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் உள்ளனர். மீண்டும் நான்கு பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க முயற்சிப்பது நீதித் துறையில் கமூகநீத்க்கு எதிரானது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.அவர்கள் விடுத்துள்ள அறிக்கை...
சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் – புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.சென்னை...
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் ஆளுநரின் முயற்சிக்கு கண்டனம் – இ.ரா.முத்தரசன்
தமிழ்நாடு அரசு தேசிய கீதத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதித்து வருவதாக ஆளுநர் கூறுவது அப்பட்டமான அவதூறு பரப்பும் நோக்கம் கொண்டதாகும் என இ.ரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் - தமிழ்நாடு சட்டப்...
