Tag: தமிழ் நாடு

ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ வயது மூப்பு காரணமாக காலமானார்

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோதண்டம்/99 வயது மூப்பு காரணமாக காலமானார் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 1989 ,1996 திமுக சார்பில் வெற்றி பெற்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார் குன்றத்தூரில் உள்ள...

திருவாரூர் : ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து விபத்து

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பினர்.திருவாரூர் ரயில் நிலையம் எதிரில் பழைய...

வாய்மொழியான கோரிக்கைகள் இனி ஏற்க முடியாது – தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா

முக்கிய வழக்குகளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி இனி நேரில் வாய்மொழியாக கோரிக்கை வைக்க கூடாது! - உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கண்ணா முடிவு!உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்...

அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

நீதிமன்றத்தில் உள்ள அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும்...

சூரியனார்கோவில் ஆதீன பதவியை கேவலபடுத்தும் போலி சாமியாரே! மடத்தை விட்டு வெளியே செல். – போஸ்டா்களால் பரபரப்பு !

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோவில் ஆதீனம் பதவி விலக  வலியுறுத்தி திருவிடைமருதூரை ஒட்டியுள்ள  பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார் கோவில் ஆதீனம்...

ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு அனுமதி

துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் துரைசாமி வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற...