Tag: தமிழ் நாடு
சீமானை கண்டித்து அன்னூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம், அன்னூரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அவரது உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, மாட்டு சாணத்தை கரைத்து...
பொங்கலை முன்னிட்டு சூடு பிடிக்கும் பானை மற்றும் அடுப்பு விற்பனை
பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பொங்கல் பானை மற்றும் அடுப்பு விற்பனை சூடு பிடித்துள்ளது.வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்...
மாஞ்சோலை விவகாரத்தில் கூடுதல் விவரம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த...
பொங்கலையொட்டி ஆவினில் 50மி.லி.நெய்ஜார் அறிமுகம்- மதுரை ஆவின்
பொங்கலையொட்டி வாடிக்கையாளர்களின் கோரிக்கையினை ஏற்று ஆவினில் புதிய அறிமுகமாக 50மி.லி.நெய்ஜாரை அறிமுகம் செய்துள்ளது.ஒவ்வொரு பொங்கல் திருநாளையும் ஆவினின் நெய் மற்றும் இனிப்பு வகைகளுடன் கொண்டாடி வரும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆவினின் வாடிக்கையாளர்களுக்கும், மேலும்...
போகி பண்டிகையில் மாசு கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கை குறித்து டாக்டர். கிருஷ்ணசாமி வலியுருத்தல்
போகி பண்டிகையன்று மாசு ஏற்படாமலிருக்க, டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள...
சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அடுத்த புகார்களால் பரபரப்பு
பெரியார் குறித்து சீமான் தெரிவித்துள்ள சர்ச்சை கருத்து தொடர்பாக வீடியோ ஆதாரங்களோடு சென்னை காவல் ஆணையர் ஆலுவலகத்தில் தொடர் புகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.பெரியார் குறித்து அவதூறாக சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில்...
