Tag: தமிழ் நாடு
வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற வேண்டும் என்று திமுகவினரே முடிவு செய்கிறார்கள் – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்துள்ள அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.வி.சண்முகம் மற்றும் இன்பதுரை ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனா்.இதுகுறித்து, செய்தியாள்கள் சந்திப்பின் போது, “எஸ் ஐ ஆர்...
கோவில் இடங்களுக்கு சீல் … மண்ணெண்ணெய் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தால் பரபரப்பு…
கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் இட பிரச்சனை, இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு சீல் வைக்க சென்ற நிலையில் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற...
தமிழ் அறியாமை ஒரு குற்றமல்ல, தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வது தான் குற்றம் – செல்வப் பெருந்தகை
தமிழ் அறியாமை ஒரு குற்றமல்ல, ஆனால் தமிழர்களை இழிவுபடுத்தி பேசிக் கொண்டு, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வதும், மாநிலத்திற்கு உரிய நிதியை மறுத்து வைப்பதும் தான் பெரிய பிரச்சனை என செல்வப்...
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகத்தை தொடங்கிய பாஜக – முதல்வர் கண்டனம்
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு...
மூத்த உறுப்பினருக்கு போனில் அழைப்பு விடுத்த முதல்வர் – கண்ணீருடன் நெகிழ்ந்த மகன்
தனது தந்தையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் நாளை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார் என சிவக்குமார் கூறினாா்.உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக...
பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு சட்டப்பூர்வ தண்டனை வழங்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும் – எடப்பாடி
ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப்படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி...
