Tag: தமிழ் நாடு
“பொருநை ஆற்றங்கரை நாகரிகம்” துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர்கள் நேரில் ஆய்வு…
நெல்மணியின் மூலம் காலக் கணக்கீடு பற்றியும், பொருநை நாகரிகத்தினை பற்றியும் தொல்லியல் வரலாற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின்...
ரோடு ஷோ… ஜனவரி 5க்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக்கோரிய மனுக்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளன.கரூர் மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...
நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதல்வர் இரங்கல்…
புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான S.R.G.ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து...
மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு பலிக்காது – துணை முதல்வர்
மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்...
சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான பிரச்சனை – அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்; கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர், முதலமைச்சரை நேரில் சந்தித்தது, சட்டமன்ற...
ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு – வைகோ கண்டனம்
மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது மோடி அரசு என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, “நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக, மதிமுக, பொதுவுடமைக்...
