Tag: திருநாளில்
அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் – அன்புமணி
தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று வாழ்ந்த அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
