Tag: துப்புரவுப் பணியாளர்
திருவேற்காட்டில் துப்புரவுப் பணியாளர் அடித்துக் கொலை: 8 சவரன் நகை கொள்ளை – வாலிபர் கைது!
சென்னை திருவேற்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த மாநகராட்சிப் பெண் ஊழியரைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்துவிட்டு 8 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக...
