Tag: தூத்துக்குடி
விஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..
தூத்துக்குடி விஏஓ படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் (53), முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி...
தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பார்த்திபன்...
குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
குருத்தோலை ஞாயிறு ஒட்டி இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் “குருத்தோலை பவனி” வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40...